KALAIYAR KOIL நெடுந்தூர பயணம்
தொடங்கிய இடம் நினைவில் இல்லை
முடியும் இடமும் தெரியவில்லை
இத்தனை வருட பயணத்தில்
இலக்கை இன்னும் அடையவில்லை
இலக்கே எனக்கு புரிய வில்லை
என்ன கொடுமை சார் இது
எங்கே போகிறேன் ? எதுக்கு போகிறேன் ?
ஒன்னும் தெரியாமலயே
பயணிக்கிறேன் ........
கடந்து வந்த பாதையை
திரும்பி பார்த்தேன்
தொடங்கிய இடம் தெரியவில்லை
தடுக்கி விழுந்த இடம்
வழுக்கி விழுந்த இடம்
முட்டிக் கொண்ட இடம்
எல்லாம் தெரிகிறது......
எங்கே போகிறேன்
ஏன் போகிறேன்
என்றுதான் தெரியவில்லை......
|
tganesh1983@gmail.com
[India]
View all
 | Last photo |
Location: India
Uploaded on January 20, 2012 Taken with a GT-C3300i Taken on 2012:01:16 11:36:01 more info 62 views
|